தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் – கனேடியப் பிரதமரின் அறிக்கை!

You are currently viewing தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் – கனேடியப் பிரதமரின் அறிக்கை!

இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் - கனேடியப் பிரதமரின் அறிக்கை! 1

 

 

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் - கனேடியப் பிரதமரின் அறிக்கை! 2
2 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments