திங்களன்று தொடங்குகிறது ஜெனிவா கூட்டத்தொடர்! – 21ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை!

You are currently viewing திங்களன்று தொடங்குகிறது ஜெனிவா கூட்டத்தொடர்! – 21ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பிலான வாய்மொழி அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments