தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

தியாகி திலீபன் அவர்களின் 36, வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் “திலீபன் வழியில் வருகின்றோம்” தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி இன்று (25.09.2023) திங்கட்கிழமை 11,வது நாளில் யாழ்ப்பாணத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்

அவர் கல்வி பயின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்பாகச் சென்றடைந்த போது மாணவர்களால் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 1

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 2

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 3

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 4

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments