திருகோணமலையில் பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இளம் பெண் !

You are currently viewing திருகோணமலையில் பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இளம் பெண் !

திருகோணமலையில் பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இளம் பெண் ! 1

திருகோணமலையில் பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை முன்னெடுத்து வருகிறார் லோகவர்த்தினி என்ற இளம் பெண்.

அவர் தனது கடைக்கும் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் யாசகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

இலவசம் என்று பொறுப்பின்றி செயற்படாமல் இயற்கையான முறையில் தயாரித்த உணவுகளை வழங்கி வருகிறாராம் அவர்.

இவரின் செயற்பாட்டை பலர் கடவுளுக்கு இணையாக ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments