திருச்சி சித்திரவதை முகாமில் அதிகாரிகளின் சதியால் ஈழத்தமிழர் மரணம்!

You are currently viewing திருச்சி சித்திரவதை முகாமில் அதிகாரிகளின் சதியால் ஈழத்தமிழர் மரணம்!
திருச்சியில் உள்ள சிறப்பு முகாம்  என்கின்ற பெயரில் இயங்கும் சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலை இறந்துபோயிருக்கிறார்.
இதயம் சார்ந்த பிரச்னைக்காக மாத்திரைகளை உட்கொண்டு வந்த நிலையில், உயிர்க்காக்கும் மாத்திரை தீர்ந்துபோய் உள்ளது. அதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இம்மரணம் நிகழ்ந்து உள்ளது.
முக்கிய குறிப்பு
தமிழர்களின்    தாயகமான தமிழ்நாட்டை  நம்பி வந்த  தமிழீழத்தமிழர்களுக்கு சுதந்திர காற்றை  சுவாசிக்க விடமால் அவர்களுக்கு  மனரீதியாக துன்புறுத்தி அவர்களின் வாழ்வை சிதைப்பது மட்டுமே தமிழக மற்றும்  மத்திய அரசின்  எழுதப்படாத விதியாக வைத்துள்ளது .
இவற்றை மாற்றி அமைப்பது தமிழீழ தனியரசு  கட்டமைக்க ஆதரவாக    இருந்த  ,இருக்கப்போகின்ற எமது தொப்புள் கொடி உறவுகளின்  கைகளில் மட்டுமே அமைந்துள்ளது .
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments