தீவகத்தில் இரண்டு மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்!

You are currently viewing தீவகத்தில் இரண்டு மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்!

தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை
வடமேற்கு தம்பிரான் தோட்டத்தை சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையார்
சண்முகம் துரைராசா அவர்கள்
10.04.2020 வெள்ளிக்கிழமை சாவடைந்துவிட்டார். அன்னாருக்கு எமது
இறுதிவணக்கம்!

தீவக விருட்சம் (செண்பகம்)
செயற்பாட்டுக்குழுமம்
தீவகம்
11.04.2020

தீவகத்தில் இரண்டு மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்! 1
பகிர்ந்துகொள்ள