துரோகிகளை வரலாறு ஒருபோதும் மறக்காது!

You are currently viewing துரோகிகளை வரலாறு ஒருபோதும் மறக்காது!

யாழ்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள அரசவருடி அங்கையனின் அலுவலகம் தீக்கிரை என தெரியவருகின்றது அப்படி நடப்பது அவசியமானதும் கூட ஏனெனில் எமது இனம் அழிக்கப்பட்ட அடுத்த கணமே இனவழிப்பாளிகளோடு கூட்டுச்சேர்ந்து சலுகை அரசியலுக்கூடாக மக்களை ஏமாற்றி வாக்குச்சேகரித்து பாராளுமன்ற உறுப்பினராகி தமிழினத்தின் விடுதலைக்கு தடைக்கற்களாக இருக்கும் அங்கயன் போன்று டக்கிளஸ், கருணா, பிள்ளையான், அருண் போன்ற அரச பாதங்கழுவிகளும் மக்களால் தண்டிக்கப்படவேண்டி துரோகிகள் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது.

எஜமானர்களுக்காய் குரைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இப்போது மட்டும் வாலைச்சுருட்டிக்கொண்டு இருப்பது வியப்பில்லை என்றாலும் உங்களை காலப்புயல் காவுகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை ஏனெனில் உலகம் ஒருபோது ஓர் இடத்தில் இருக்காது அது உழலும் போது புயலும் வரும் தென்றலும் வீசும் இதுதான் வாழ்கையின் தத்துவம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments