தேசிய பேரவை அமைக்கும் தீர்மானம் நிறைவேறியது!

You are currently viewing தேசிய பேரவை அமைக்கும் தீர்மானம் நிறைவேறியது!

தேசிய பேரவை என்று பெயரிடப்பட்ட பாராளுமன்றக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம், வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் தினேஸ் குணவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதையடுத்து அது தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை

தேசிய சபை ஒன்றை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய சபை ஒன்றை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments