முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது,பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
தேனியில் திரண்ட சீமான் படை!
