தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது !

You are currently viewing தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது !

breaking

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை   ஜனவரி 24  ஆம் திகதி 3.30 மணிக்கு ஆரம்பமாகி  போராட்டம்  நடைபெற்று வருகிறது

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ,தனியார் காணிகளை அபகரித்து கட்டிய விகாரையை உடனே அகற்று , சட்டவிரோதமாக அமைத்த விகாரையை உடனே அகற்று  என்னும் கோசங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெறுகிறது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது ! 1
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது ! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments