தையிட்டி விகாரை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை 9 மணி அளவில் யாழ் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 9 பேரையும் தற்பொழுது மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
தையிட்டியில் கைதுசெய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றில் ஒப்படைப்பு!
குழுசேர
0 கருத்துக்கள்