தையிட்டியில் கைதுசெய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றில் ஒப்படைப்பு!

You are currently viewing தையிட்டியில் கைதுசெய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றில் ஒப்படைப்பு!
தையிட்டி விகாரை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை 9 மணி அளவில்  யாழ் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக  அழைத்து வந்த சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 9 பேரையும்  தற்பொழுது மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
தையிட்டியில் கைதுசெய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றில் ஒப்படைப்பு! 1
தையிட்டியில் கைதுசெய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றில் ஒப்படைப்பு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments