தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக 3ம் கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போராட்டம்!

You are currently viewing தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக 3ம் கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போராட்டம்!

தையிட்டியில் தனியார் காணியில்   சட்டவிரோத திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த சில நாட்களாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்  இன்று (31.05.2023)  3ம் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக 3ம் கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போராட்டம்! 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments