வெடிபொருள் மற்றும் பன்றி இறைச்சியுடன் மூவர் கைது!

You are currently viewing வெடிபொருள் மற்றும் பன்றி இறைச்சியுடன் மூவர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடியன் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், பன்றி இறைச்சி என்பவற்றுடனையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கிளிநொந்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments