தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் சிறீலங்கா!

You are currently viewing தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் சிறீலங்கா!

வடக்கில் கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென  இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வட  தமிழீழம் .யாழ்- 

சிங்கள பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆயுதங்கள் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் ஜ.நா. பிரதிநிகள், மற்றும் அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஜ.யு போன்ற பல சர்வதேச நாடுகள் கொடுத்த வாக்குகளிற்கமைய பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இனவாத அரசின் படுகொலை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் 146679 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் சிங்கள் அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை மூடி மறைக்க இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments