நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்!

You are currently viewing நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்!

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட   தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்  எழுச்சியுடன் ஆரம்பானது 

நான்காம்  நாளான இன்றைய  நாளின்  (18.09.2022 ) நினைவேந்தல் நிகழ்வுகளும்   நடைபெற்றது. 

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்! 1

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்! 2

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்! 3

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள்! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments