நினைவேந்தல் தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து கோத்தவிற்கு கடிதம்!

You are currently viewing நினைவேந்தல் தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து கோத்தவிற்கு கடிதம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை நீக்குமாறு வலியுறுத்தி

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் கூட்டிணைவில் ஜனாதிபதிக்கான கடிதம் இன்று கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, ப்ளொட்,) தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம் தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள