அனைத்துலக மனித உரிமை சங்கத்தினர் பிரான்ஸ் நாட்டின் நகரசபைகள் அனைத்திற்கும் முன்னால் தமிழின அழிப்பு காட்சிப்படங்களை பிரான்ஸ் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காட்சிப்படுத்தி வருகின்றனர் அதன் படி நகரசபை ஒன்றின் முன்னால் படங்களை காட்சிப்படுத்தும் போது தமிழ் மக்களை கொன்றளித்த சிங்கள இனத்தை சேர்ந்த பெண்மணி தமிழின அழிப்பு காட்சிப்படங்களை வைத்திருப்பவர்களிடம் மூர்க்கத்தனமாக சிங்கள மொழியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீ காணொளி எடுத்தால் பயமில்லை- பிரான்சில் தமிழர்களை அச்சுறுத்திய சிங்கள அரசின் கைக்கூலி
குழுசேர
0 கருத்துக்கள்