நோர்வேயில் துப்பாக்கி சூடு 2பேர் பலி 10பேர் படு காயம்!

You are currently viewing நோர்வேயில் துப்பாக்கி சூடு 2பேர் பலி 10பேர் படு காயம்!
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2பேர் பலி 10பேர் படு காயம்! 1

நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள லண்டன் இரவு விடுதிக்கு அருகாமையில் ஈரானை பின்னணியாகக்கொண்ட நோர்வேயின் பிரயாவுரிமை பெற்ற 42 அகவையுடையவர் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியாகியதுடன் 10பேர் படுகாயம் அடைந்துள்ளனர் மற்றும் பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
இந்த துயரச்சம்பவம் இன்று அதிகாலை 1:14 இற்கு ஒஸ்லோவின் மத்திய பகுதியில் நடைபெற்றுள்ளது சூட்டுச் சம்பவம் நடைபெற்றபோது மக்கள் கூக்குரல் இட்டபடி சிதறி ஓடியுள்ளனர் அதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த நோர்வே காவல்துறையினர் துப்பாக்கிதாரியை மடக்கிப்பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி சிறுவனாக குடும்பத்துடன் நோர்வேக்கு அகதியாக வந்தவர் எனவும் நோர்வேயில் ஏற்கனவே பல குற்றசெய்களில் ஈடுபட்டு தணடனை அனுபவித்தவர் எனவும் நோர்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments