நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்படும் கரிநாள் போராட்டம்!

You are currently viewing நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்படும் கரிநாள் போராட்டம்!

அனைவருக்கும் வணக்கம்!
Feb 4 சனிக்கிழமை,
Sri Lankaவின் 75வது சுதந்திரநாள்,
இது தமிழரிற்கு கரிநாள்.

கரிநாள் எதிர்ப்பு ஊர்வலம் சனி 4/2, மாலை 17:30 மணிக்கு Tigerplass (Jernbanetorg) இல் ஆரம்பித்து ஊர்வலமாக போய் பாராளுமன்றத்தின் முன்னால் அடையாள ஒன்றுகூடலுடன் நிறைவிற்கு கொண்டுவரப்படும்.

இந்த கண்டன ஊர்வலத்தில் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்.

இடம்: Tigerplassen (Jernbanetorg)
நேரம்: 17:30 மணி

ஒழுங்குகள்
TCC / NCET

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments