பதின்ம வயது மகள்மாரை கற்பவதிகள் ஆக்கிய தந்தை!!

You are currently viewing பதின்ம வயது மகள்மாரை கற்பவதிகள் ஆக்கிய தந்தை!!

பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதுகளையுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரிக்கக் காரணமாக இருந்த, அவர்களது தந்தை, பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு, எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பதுளை- தெமோதர பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய், தந்தை மற்றும் இரு சிறுமிகளைக் கொண்ட குடும்பத்தில், குறித்த 2 சிறுமிகளுக்கும் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அச்சிறுமிகளின் தாய் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, சிறுமிகள் இருவரும் கர்ப்படைந்துள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில்,
இப்பிள்ளைகளின் தந்தை பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையிலேயே, சந்தேகநபரான தந்தை பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக சிறீலங்கா காவல்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments