பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்! கனடா

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்! கனடா

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகளிற்கான மதிப்பு ஆகியவற்றிற்கு முரணாண விடயமாக காணப்படுவதால் இலங்கை அதிகாரிகள் அதனை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments