பருத்தித்துறையில் இளைஞர்கள் இருவர் கைது!

You are currently viewing பருத்தித்துறையில் இளைஞர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் 100 கிலோவிற்கும் அதிகமான நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கைது செய்தவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments