பளையில் விமானப்படை வாகனம் மோதி கணவன் பலி! – மனைவி படுகாயம்

You are currently viewing பளையில் விமானப்படை வாகனம் மோதி கணவன் பலி! – மனைவி படுகாயம்

பளையில் நேற்று காலை விமானப்படையின் நோயாளர் காவு வாகனம் மோதி, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

பளை – தம்பகாமம் கணவனும், மனைவியும் வந்து கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டி அவர்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றது. சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள