பாடசாலைகள் மழலைகள் பூங்காவுகளுக்கான காலநீடிப்பு அதிகரிக்கும்!

You are currently viewing பாடசாலைகள் மழலைகள் பூங்காவுகளுக்கான காலநீடிப்பு அதிகரிக்கும்!

எதிர்வரும் வியாழக்கிழமை பாடசாலைகள் மழலைகள் பூங்காவுகளுக்கான விடுமுறைக்கான காலக்கேட்டுத் திகதி முடிவுக்கு வந்தாலும் கொரோனாவின் தொற்றின் தீவிரம் குறையாமல் இருப்பதால் காலநீடிப்பிற்கான வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக ஒஸ்லோவில் பாடசாலைகள் மழலைகள் பூங்காவுகள் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் பிற இடங்களில் சிலவேளை திறப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள நகராட்சித்தலைவர் நாளை செவ்வாய்க்கிழமை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் திட்டவட்டமாக தெரியவரும் எனவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த நகராட்சித்தலைவர் Raymond Johansen அவர்கள் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள