பாடசாலை வளாகத்தில் கிளைமோர்கள் மீட்பு!

You are currently viewing பாடசாலை வளாகத்தில் கிளைமோர்கள் மீட்பு!

வயாவிளான் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து, நேற்று (26) 34க்கும் அதிகமாக கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை மதில் கட்டுவதற்குரிய அத்திபாரம் வெட்டிய போதே, இந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை, 1990ஆம் ஆண்டில் முதல் 2009ஆம் ஆண்டு; வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள