பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 3024 பேர் சாவடைந்துள்ளனர்!

You are currently viewing பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 3024 பேர் சாவடைந்துள்ளனர்!

கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரான்ஸ் கடுமையான கொரோனாத் தொற்றிற்கும், பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி உள்ளது என்று சுகாதார இயக்குநர் கூறினார்.

418 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்3 024 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள்4 376 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 44 450 ஆக உயர்ந்து.5 056 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.16 924 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் எனவும், இன்று (30)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள