பிரான்சில் ஈழத் தமிழ்ப் பெண் கொரோனாவுக்குப் பலி!

You are currently viewing பிரான்சில் ஈழத் தமிழ்ப் பெண் கொரோனாவுக்குப் பலி!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, யாழ்ப்பாணம் – நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்ற ஈழத்தமிழ்ப்பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 14 தினங்களாக சிகிச்சை பெற்றநிலையில் நேற்று இவர் உயிரிழந்துள்ளார்!

உலகத்தை உலுக்கி வரும் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி உலகத்தில் இதுவரை 95712 வரையில் இழந்த கொடிய துயரத்திற்கு மத்தியில் தமிழ்மக்களும் கொரோனா தாக்குதலுக்கு மரணமாகி வருகின்றனர் என்பது எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள