பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 471 பேர் பலி !

You are currently viewing பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 471 பேர் பலி !

கொரோனா கொடூரம் பிரான்சில்
கடந்த 24 மணிநேரத்திற்குள்
471 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்4.503 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள்2.116 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 59.105 ஆக உயர்ந்து, 26.246 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 6.399 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12.428 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(2) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் கூறினார்.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள