பிரான்சில் செந்தனி தமிழ்ச் சோலை மாணவி சுகயீனத்தால் உயிரிழப்பு!

You are currently viewing பிரான்சில் செந்தனி தமிழ்ச் சோலை மாணவி சுகயீனத்தால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கரம்பன் பகுதியை சேர்ந்தவர்களும் பிரான்சில் வில்லியே லூபல் பகுதியில் வசித்த மொறிஸ் ஹர்ணிகா [ மொடோனா] [வயது 6 ] என்ற பெண் குழந்தை கடந்த 08-04-2020 அன்று வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

பிரான்சில் செந்தனி தமிழ்ச் சோலை மாணவி சுகயீனத்தால் உயிரிழப்பு! 1

சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனிற்றி உயிரிழந்தார்.

இவர் செந்தனி தமிழ்ச் சோலையின் மழலையர் நிலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் இழப்பு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.

பிரான்சில் செந்தனி தமிழ்ச் சோலை மாணவி சுகயீனத்தால் உயிரிழப்பு! 2
பிரான்சில் செந்தனி தமிழ்ச் சோலை மாணவி சுகயீனத்தால் உயிரிழப்பு! 3
பகிர்ந்துகொள்ள