பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் !

You are currently viewing பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் !

ஈழத்தில் நயினாதீவு பிறப்பிடமாகவும் பிரான்சில் ஸ்ராஸ்பூர்க் (strasbourg ) வசிப்பிடவுமாகவும் கொண்ட குகதாசன் விஜயானந் (வயது 47) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (01.04.2020).ஸ்ராஸ்பூர்க் (strasbourg ) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் ! 1

இவர் முன்நாள் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத் தலைவர் ஸ்ராஸ்பூர்க் (strasbourg) ஆவார்.

(பிரான்சில் இருந்து தமிழ் முரசம் செய்தியாளர்)

பகிர்ந்துகொள்ள