பிரான்ஸில் திடீரென உயிரிழந்த இளைஞன்!

You are currently viewing பிரான்ஸில் திடீரென உயிரிழந்த  இளைஞன்!

யாழ்ப்பாணம் காரைநகர் பாலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று (09.11.2020) பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார்.

ஏரம்புநாதன் அரவிந்தன் (வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். பிரான்ஸ், பரிஸில் சக நண்பர்களுடன் அறை ஒன்றில் குடியிருந்த குறித்த இளைஞன் நித்திரையில் இருந்தபோதே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பிரான்ஸில் இரண்டு கிழமைக்குள் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள