பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

You are currently viewing பிரித்தானியாவில்  மேலும் ஒரு தமிழர்  கொரொனாவால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர்
கொரொனாவால் உயிரிழப்பு தொடரும் சோகம் !

மரண அறிவித்தல்
அழகரத்தினம் ஜீவிதன்
11.04.2020

வேல்வீதி -மயிலிட்டியை (திருப்பூர் ஒன்றியம்) பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட
அமரர்.அழகரத்தினம் ஜீவிதன் இன்று கொரொனாவால் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் முன்னால் கணிதப்பிரிவு மாணவனுமாவர்.

இத்தகவலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்-
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்
மயிலிட்டி
பிரான்சு கிளை

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு! 1
பகிர்ந்துகொள்ள