புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்!

You are currently viewing புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்!

சாவகச்சேரியில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் உயிரிழப்பு !
சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
திருமணம் செய்து சில வருடங்களான நிலையில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தீடிரென புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் புற்று நோய் தாக்கம் அதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்
  இவ்வாறு உயிரிழந்தவர்  பாலசுப்பிரமணியம் செந்துரன்[ வயது 32 ] என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.  இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments