மகாராணி மறைவு – இலங்கையில் தேசிய துக்கதினம் பிரகடனம்!

You are currently viewing மகாராணி மறைவு – இலங்கையில் தேசிய துக்கதினம் பிரகடனம்!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments