மட்டக்களப்பில் தீர்வின்றித் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்!

You are currently viewing மட்டக்களப்பில் தீர்வின்றித் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு, மற்றும் மாதவனை பகுதிகளை அடாத்தாக ஆக்கிரமித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதிப் பண்ணையாளர்களால் சித்தாண்டி பிரதான சாலையோரம் கொட்டகை அமைத்து,

தொடர்ச்சியாக (இரவு, பகலாக) முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று (30.09.2023) சனிக்கிழமை 16,வது நாளாகவும் எந்தவித தீர்வுகளும் வழங்கப் படாத நிலையில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந் நிலையில் நேற்றைய நாளில் இடம் பெற்ற போராட்ட களப் பதிவுகள்

மட்டக்களப்பில் தீர்வின்றித் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்! 1

மட்டக்களப்பில் தீர்வின்றித் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்! 2

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments