மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் சடலம்!

You are currently viewing மட்டக்களப்பு –  செங்கலடி பகுதியில்  வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன்  சடலம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் சிறீலங்கா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய பீ.மதனராஜ் என்பவரே சடலமாக நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன் , மட்டக்களப்பு தடயவியல் சிறீலங்கா பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை முன்னெடுத்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments