மட்டக்குளியில் பெண்ணுக்கு கொரோனா 15 பேர் தனிமைப்படுத்தல்!

You are currently viewing மட்டக்குளியில் பெண்ணுக்கு கொரோனா 15 பேர் தனிமைப்படுத்தல்!

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் இவர் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இவருடன் நெருங்கிப் பழகிய 15 பேர் தனிமைப்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள