மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு!

You are currently viewing மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு

மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு! 1

மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு! 2

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 11.11.2023 காலை10.30 மணியளவில் மன்னார் மாந்தை மேற்கு ஈச்சலவக்கை கிராமத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த 70 க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100க்கு மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டது.

மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு! 3

மன்னார் ஈச்சலவக்கையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு! 4

இம்மதிப்பளிப்பில் அருட்தந்தை,பூசகர், பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.
முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
மாவீர்ர் ஈகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று,பெற்றோர் சந்திப்புக்களோடு நிறைவுபெற்றது.
தென்னங்கன்று மற்றும் உலர்உணவுப்பொருட்கள் டென்மார்க் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் மாவீர்ர் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரது உணர்வெழுச்சியோடு நிறைவுபெற்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments