மருதனார்மடத்தில் 31 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி!

You are currently viewing மருதனார்மடத்தில் 31 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி!

மருதனார் மட சந்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், உறவினர்கள் 7 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள