மழலையர் பள்ளி : 24 விழுக்காடு பெற்றோர், குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க விருப்பம்!

  • Post author:
You are currently viewing மழலையர் பள்ளி : 24 விழுக்காடு பெற்றோர், குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க விருப்பம்!

நான்கு பெற்றோர்களில் ஒருவர், திங்களன்று மீண்டும் மழலையர் பள்ளிகள் திறக்கும்போது, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர் என்று NRK தெரிவித்துள்ளது.

NRK” வின் அபிப்பிராயத்தின்படி, நோர்வே கொரோனா காற்றழுத்தமானி (Norsk korona barometer ) நடத்திய ஆய்வில் இது கூறப்பட்டுள்ளது.

மேலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 13 விழுக்காடு பெற்றோர் மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பலாமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலதிக தகவல்: NRK

பகிர்ந்துகொள்ள