மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய சிறீலங்கா காவற்துறை – நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்று!

You are currently viewing மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய சிறீலங்கா காவற்துறை – நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்று!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை சிறீலங்கா காவற்துறையினால், தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments