மீண்டும் பயணம் செய்தவர்களுக்கான புதிய விதிமுறை!

You are currently viewing மீண்டும் பயணம் செய்தவர்களுக்கான புதிய விதிமுறை!

நோர்வையை விட்டு  அல்லது வடதுருபநாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் எனவும் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கு தனிமைப்படுத்தல் நிபந்தனைகள் செல்லுபடியாகாது எனவும் நோர்வே சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 27 பெப்ரவரியிற்கு பின்பு குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால் மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னைய செய்திகளின் படி குடும்ப அங்கத்தவர்கள் நெருங்கிய தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது இப்போது அப்படி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள