முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம்!!

You are currently viewing முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 44 அகவையுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments