முல்லைத்தீவில் வயலுக்குச் சென்ற இளைஞன் பாம்பு தீண்டி மரணம்!

You are currently viewing முல்லைத்தீவில் வயலுக்குச் சென்ற இளைஞன் பாம்பு தீண்டி மரணம்!

முல்லைத்தீவு – முள்ளியவளை முறிப்பு பகுதியில் வயலுக்கு சென்ற இளைஞன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை வயலை பார்க்க சென்ற முறிப்பு பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாம்பு தீண்டிய இளைஞன் மயக்கமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞனின் குதிக்காலில் பாம்பு தீண்டியதன் காரணத்தினால் விஷம் தலைக்கேறி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments