முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.!

You are currently viewing முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்படுள்ளது.

தற்போது  இன்றைய அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டுள்ளது அதேவேளை அகழ்வுப்பணியில் மீட்கப்பட்ட சாட்சிகளுக்கு பாதுகாப்பின்மை இருப்பதாக தெரியவரகின்றது தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களின் கைகளில் ஆதாரங்கள் அகப்பட்டுள்ளதால் அத்தனையும் காணமல் ஆக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் எனவே சர்வதேச கண்காணிப்பாளரின் கைகளுக்கு புதைகுழி எச்சங்களை கையழிக்கவேண்டும் அல்லது கண்காணிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.! 1

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.! 2

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.! 3

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.! 4

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 16க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்.! 5

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments