முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழில் சுடரேற்றி நினைவு வணக்கம்!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழில் சுடரேற்றி நினைவு வணக்கம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான  நேற்று யாழ்ப்பாணத்தில் சுடரேற்றி  வணக்கம்  செலுத்தப்பட்டது..

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. 

  வணக்க நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு   வணக்க செலுத்தியிருந்தனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments