முள்ளிவாய்க்கால் நினைவாக யாழில் இடம்பெற்ற கஞ்சி வழங்கும் நிகழ்வு!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவாக யாழில் இடம்பெற்ற கஞ்சி வழங்கும் நிகழ்வு!

யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால்  நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

அதன் நினைவாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments