யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

You are currently viewing யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளருமான முருகேசு சந்திரகுமாரின் புகைப்படங்கள் தாங்கிய தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர், நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பகுதியில் வைத்து, நேற்று (16) மாலை, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 270 தேர்தல் சுவரொட்டிகளும் ஓட்டோ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள