யாழில் பெருமளவு கஞ்சாவுடன் இளைஞன் கைது!

You are currently viewing யாழில் பெருமளவு கஞ்சாவுடன் இளைஞன் கைது!

சிறீலங்கா கடற்படையினரும் சுங்க பிரிவினரும் இணைந்து நேற்று (31) யாழ்ப்பாணம் மாதகல்துறை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 191கிலோ கிராம் பெறுமதியான கேரளா கஞ்சாவே சிக்கியுள்ளது.20 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள