யாழில் வாளுடன் ஒருவர் கைது!

You are currently viewing யாழில் வாளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

ஜூலை 9ஆம் திகதியன்று வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொண்டமை 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளரெனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும் விக்கெட் கட்டை ஒன்றும் இரும்பு குழாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள